அழகு

தகவல் தொழில்நுட்பத் துறையில் 17 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ராணி ஸ்ரீகந்தாச்சாரி, 13வது ‘ஹோட் மோண்ட்’ திருமதி இந்தியா 2024 அனைத்துலக அழகுராணி போட்டியில் பங்குபெறுகிறார்.
உதட்டுச்சாயம் பெண்கள் பெரும்பாலும் விரும்பி அணியக்கூடிய ஓர் ஒப்பனைப் பொருளாகும். பல வண்ணங்களில் விற்கப்படும் உதட்டுச்சாயங்கள் பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியவை.
தொடர்ச்சியாக கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால், கண்கள் சோர்வடைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமாகி, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் உடனடி தீர்வாக ஒரு சிலர் கண்களுக்கு சொட்டு மருத்துகளை விட்டுக்கொள்வதை வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர்.
பெண்களை போலவே ஆண்களும் தற்போது தங்கள் சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
சேவைத் தரம் மோசமாக இருப்பது, சிகிச்சைக்கு நேரம் பதிவு செய்வதில் சிரமம் ஆகியவை குறித்து இரண்டு ஆண்டுகளாக புகார்களைப் பெற்ற பின்னர், பார்க்லேன் கடைத்தொகுதியில் உள்ள ஓர் அழகு நிலையம் குறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) பொதுமக்களை எச்சரித்துள்ளது.